பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காரிகை தன்பால் செல்லும் காதலால் ஒருவன் ஏவப் பார் இடை நடந்து செய்ய பாத தாமரைகள் நோவத் தேர் அணி வீதியூடு செல்வது வருவது ஆகி, ஓர் இரவு எல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர் என்று.