பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்டுஅவர் கைகள் கூப்பித் தொழுது பின் தொடர்வார்க் காணார். வண்டு அலர் கொன்றை யாரை வடி உடை மழு என்று ஏத்தி அண்டர் தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று கொண்டு எழும் விருப்பினோடும் கூடலை யாற்றூர் புக்கார்.