பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மேவிய சீர் ஆரூரர் மெய்ச் சபதம் வினை முடிப்பக் காவியின் நேர் கண்ணாரும் கண்டு மிக மனம் கலங்கிப் பாவியேன் இது கண்டேன் தம் பிரான் பணியால் என்று ஆவி சோர்ந்து அழிவார் அங்கு ஒரு மருங்கு மறைந்து அயர்ந்தார்.