பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார் தம் மன்னிய சைவத் துறையின் வழி வந்த குடி வளவர் பொன்னி வளம் தரு நாடு பொலிவு எய்த நிலவியதால் கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர்.