பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வையகம் உய்ய வந்த வள்ளலார் மடத்தின் நின்று மெய்யணி நீற்றுத் தொண்டர் வெள்ளமும் தாமும் போந்து கை இணை தலையின் மீது குவியக் கண் மலர்ச்சி காட்டச் செய்யவார் சடையார் மன்னும் திரு ஆல வாய் உள் புக்கார்.