பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக் காப்புச் சாத்தி இருக்கு மொழிப் பிள்ளையார் எதிர் தொழுது நின்று அருள அருள் கருணைத் திருவாளன் ஆம் அருள் கண்டு அமரர் எலாம் பெருக்க விசும்பினில் ஆர்த்துப் பிரசமலர் மழை பொழிந்தார்.