பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்ன தன்மையில் பிள்ளையார் இருந்தனர் இப்பால பன்னு தொல் புகழ்த் திரு மயிலாபுரிப் பதியில் மன்னு சீர்ப் பெரு வணிகர் தம் தோன்றலார் திறத்து முன்னம் எய்தியது ஒன்றினை நிகழ்ந்தவா மொழிவாம்.