திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்னவன் உரைப்பக் கேட்டு மங்கையர்க்கரசியார் தாம்
‘நின்னிலை இதுவே ஆகில் நீடிய தெய்வத் தன்மை
அன்னவர் விடாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்து
துன்னுவது உறுதி ஆகும் சுழி உறேல் மன்ன!’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி