திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான் எழுந்து அருளும் பொழுது இசைக்கும்
ஒப்பு இல் நித்திலப் பொன் தனிப் பெருங் காளம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை
செப்பு அரும் பெருமைக் குலச் சிறையார் தம் செவி நிறை அமுது எனத் தேக்க
அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே அளப்பு அரும் களிப்பின

பொருள்

குரலிசை
காணொளி