பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செல்வம் பிறிவு அறியாத் தில்லை வாழ் அந்தணரும் எல்லை இல் சீர்ச் சண்பை இள ஏறு எழுந்து அருளி ஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சி மல்லல் அணி வீதி மருங்கு அணைய வந்தார்கள்.