பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீண் நிலை மாளிகை மேலும் நிலா முன்றின் மருங்கினுலும் வாண் நிழல் நல் சோலையிலும் மலர் வாவிக் கரை மாடும் பூண் நிலவு முத்து அணிந்த பூங்குழலார் முலைத் தடத்தும் காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து மாந்தர் கலந்து உறைவார் ஆல்.