பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒருமை உய்த்த நல் உணர்வினீர் உலகவர் அறிய அருமையால் பெறு மகள் என்பு நிறைந்த அக் குடத்தைப் பெரு மயானத்து நடம் புரிவார் பெருங்கோயில் திரு மதில் புறவாய்தனில் கொணர்க என்று செப்ப.