பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து எழும் மங்கலம் ஆன வானகத் துந்துபி முழக்கும் கந்தருவர் கின்னரர்கள் கான ஒலிக் கடல் முழக்கும் இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசை முழக்கும் அந்தம் இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க.