பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெருகும் அச்சமோடும் ஆர் உயிர் பதைப்பவர் பின்பு திரு மடப்புறம் மருங்கு தீது இன்மையில் தெளிந்து கருமுருட்டு அமண் கையர் செய் தீங்கு இது, கடைக்கால் வருவது எப்படி ஆம் என மனம் கொள்ளும் பொழுது.