திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘தோற்றவர் கழுவில் ஏறத் துணிவதே அருகர்’ என்பார்;
‘ஆற்றிய அருளின் மேன்மைப் பிள்ளையார்க்கு அழகு இது’ என்பார
‘நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார்
போற்றுவார் எல்லாம் சைவ நெறியினைப் போற்றும்’ என்பார்.

பொருள்

குரலிசை
காணொளி