திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட
நம் பெருந்தகையார் தம்மை எதிர் கொண்டு நண்ண வேண்டி
உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவத் தொண்டரோடு
தம்பெரு விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம்.

பொருள்

குரலிசை
காணொளி