பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிள்ளையார் எழுந்து அருளி முன் புகுதும் அப் பொழுது வெள்ள நீர் பொதி வேணியார் தமைத் தொழும் விருப்பால் உள் அணைந்திட எதிர் செலாது ஒரு மருங்கு ஒதுங்கும் தெள்ளு நீர் விழித் தெரிவையார் சென்று முன்பு எய்த.