திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஏடகம் பிள்ளையார் தாம் ‘வன்னி’ என்று எடுத்துப் பாடக்
கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடிக்
காடு இடம் ஆக கண்ணுதல் கோயில்மாடு
நீடு நீர் நடவுள் புக்கு நின்ற ஏடு எடுத்துக் கொண்டார்.

பொருள்

குரலிசை
காணொளி