பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பேர் உவகையால் இசைவு பெற்றவர் தாம் மீண்டு அணைந்து கார் உலவு மலர்ச் சோலைக் கழுமலத்தை வந்து எய்திச் சீர் உடைய பிள்ளையார்க்கு அவர் நேர்ந்தபடி செப்பிப் பார் குலவும் திருமணத்தின் பான்மையினைத் தொடங்குவார்.