பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு ஏகம்பத்து அமர்ந்த செழுஞ் சுடரைச் சேவடியில் ஒரு போதும் தப்பாதே உள் உருகிப் பணிகின்றார் மருவு திரு இயமகமும் வளர் இருக்குக் குறள் மற்றும் பெருகும் இசைத் திருப்பதிகத் தொடை புனைந்தார் பிள்ளையார்.