பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மருவலார் புரம் முனிந்தவர் திரு முன்றில் வலம் கொண்டு உருகும் அன்புடன் உச்சி மேல் அஞ்சலியினராய்த் திருவலஞ் சுழி உடையவர் சேவடித் தலத்தில் பெருகும் ஆதரவுடன் பணிந்து எழுந்தனர் பெரியோர்.