பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒரு புடை ஒதுங்க அணையல் உற்றவர் அருகு தூரத்து இடை அகலப் புணர் இளங் கதலிக் குருத்தொடு தளிர் புடையே கொணரினும் சுருக்கொண்டு அவை நுண்துகள் ஆக.