திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

களித்தனர்; புண்ணியக் கரக வாசநீர்
தெளித்தனர்; பொரிகளும் மலரும் சிந்தினர்;
துளித்தனர்; கண் மழை சுருதி ஆயிரம்
அளித்தவர்; கோயில் உள் அவர் முன்பு எய்தினார்.

பொருள்

குரலிசை
காணொளி