திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்நகரில் அடியார்கள் எதிர் கொள்ளப் புக்கு அருளிக்
கொன் நவிலும் கூற்று உதைத்தார் குரை கழல்கள் பணிந்து ஏத்தி
மன்னி அமர்ந்து உரையும் நாள் ‘வாகீசமா முனிவர்
எந்நகரில் எழுந்து அருளிற்று’ என்று அடியார் தமை வினவ.

பொருள்

குரலிசை
காணொளி