பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கு நன்மையில் வைகும் அந்நாள் சில அகல நங்கள் தம் திரு நாவினுக்கு அரசரை நயந்து பொங்கு சீர்ப் புகலூர் தொழ அருளினால் போவார் தங்கும் அப்பதிப் புறம்பணை சார்ந்து அருள் செய்வார்.