திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இன்ன வாறு சொல் மாலைகளால் துதித்து இறைஞ்சி அங்கு அமர் நாளில்
கன்னி மாமதில் திருக்கடவூர் தொழக் காதல் செய்து அருளிப்போய்
மன்னு கோயில்கள் பிறபதி வணங்கியே வாக்கின் மன்னவரோடும்
அந்நெடும்பதி அணைவுறக் கயலரோடு அடியவர் எதிர்கொண்டார்

பொருள்

குரலிசை
காணொளி