திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
சேதுவின் கண் செங்கண் மால் பூசை செய்
சிவபெருமான் தனைப்பாடிப் பணிந்து போந்து
காதலுடன் அந் நகரில் இனிது மேவிக
கண் நுதலான் திருத் தொண்டர் ஆனார்க் கெல்லாம்
கோது இல் புகழ்ப் பாண்டிமா தேவி யார் மெய்க
குலச்சிறையார் குறை அறுத்துப் போற்றிச் செல்ல
நாதர் தமை நாள