பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செல்வம் மல்கிய திரு ஆல வாயினில் பணி செய்து அல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சி ‘மல்கு கார் அவண் இருள் கெட ஈங்கு வந்து அருள எல்லை இல் தவம் செய்தனம்’ என எடுத்து இசைத்தார்.