பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வைகல் நீடு மாடக் கோயில் மன்னிய மருந்தைக் கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்து எழுந்து கண் அருவி செய்ய இன் இசைச் செந்தமிழ் மாலைகள் மொழிந்து நையும் உள்ளத்தராய்த் திரு நல்லத்தில் நண்ணி.