திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பல முறையும் பணிந்து எழுந்து பங்கயச் செங்கை முகிழ்ப்ப
மலரும் முகம் அளித்த திரு மணிவாயால் மறையான் என்று
உலகு உய்ய எடுத்து அருளி உருகிய அன்பு என்பு உருக்க
நிலவும் இசை முதல் தாளம் நிரம்பிய நீர்மையில் நிகழ.

பொருள்

குரலிசை
காணொளி