பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முன் மால் அயன் அறியா மூர்த்தியார் முன் நின்று சொல் மாலையால் காலம் எல்லாம் துதித்து இறைஞ்சிப் பல் மா மறை வெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற பொன் மாளிகையை வலம் கொண்டு புறம் போந்தார்.