திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மால் பெருக்கும் சமண்கையர் மருங்கு சூழ்ந்து
வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின்
மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ
மொழி நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும்
பீலிகொடு தை வருதற்கு எடுத்த போது
பிடித்த பீலிகள் பிரம்பினோடும் தீந்து
மேல் எரியும் பொரி சிதறி வீழக