பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து முன் எய்தித் தான் முன் செய் மா தவத்தின் நன்மை நந்து நம்பாண்டார் நம்பி ஞான போனகர் பொன் பாதம் கந்தவார் குழலினார் பொன் கரக நீர் எடுத்து வார்ப்பப் புந்தியால் நினை தியானம் புரி சடையான் என்று உன்னி.