திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஞான மெய்ந் நெறி தான் யார்க்கும் நமச்சிவாய அச் சொல்ஆம் என்று
ஆன சீர் நமச்சிவாயத் திருப்பதிகத்தை அங்கண்
வானமும் நிலமும் கேட்க அருள் செய்து இம் மணத்தில் வந்தோர்
ஈனம் ஆம் பிறவி தீர யாவரும் புகுக என்ன.

பொருள்

குரலிசை
காணொளி