பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கற்பகம் ஈன்ற செவ்விக் காமரு பவளச் சோதிப் பொன் திரள் வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்த போலும் நல்பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பும் எல்லாம் அற்புதம் எய்தத் தோன்றி அழகினுக்கு அணியாய் நின்றாள்.