பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்று அவன் உரைப்பக் குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லைத் தென் தமிழ் நாடு செய்த செய்தவக் கொழுந்து போல்வார் வன் தனிப் பவன முன்னர் வாயிலுள் அணைந்து மாடு பொன் திகழ் தரளப் பத்திச் சிவிகை நின்று இழிந்து புக்கார்.