பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீடுநீள் நிலைக் கோபுரத்து உள் புக்கு நிலவிய திரு முன்றின் மாடு செம் பொனின் மாளிகை வலம் கொண்டு வான் உற வளர் திங்கள் சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அருமறை தொடர்ந்து ஏத்த ஆடுகின்றவர் முன்பு உற அணைந்தனர் அணிகிளர் மணிவாயில்.