திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாண்டி மாதேவியாரும் பரிவுடை அமைச்சனாரும்
ஈண்டு வந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்யச் சண்பை
ஆண் தகையாரும் ஈண்டு அழையும் என்று அருளிச் செய்ய
மீண்டு போந்து அழைக்கப் புக்கார் விரை உறும் விருப்பின் மிக்கார்.

பொருள்

குரலிசை
காணொளி