பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உளம் கொள் மறை வேதியர் தம் ஓமத் தூமத்து இரவும் கிளர்ந்த திரு நீற்று ஒளியில் கெழுமிய நண் பகலும் மலர்ந்து அளந்து அறியாப் பல் ஊழி ஆற்றுதலால், அகல் இடத்து விளங்கிய அம்மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை.