திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பிள்ளையார் அது கேளாப் ‘பேசுக நும் பொருள் எல்லை
உள்ளவாறு’ என்று அருள, ஊத்தைவாய்ப் பறி தலையார்
துள்ளி எழுந்து அநேகராய்ச் சூழ்ந்து பதறிக் கதற
ஒள்ளிழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி.

பொருள்

குரலிசை
காணொளி