திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மண்ணிய மணியின் செய்ய வளர் ஒளி மேனியாள் தன்
கண் இணை வனப்புக் காணில் காமரு வதனத் திங்கள்
தண் அளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள
ஒண் நிறக் கரிய செய்ய கயல் இரண்டு ஒத்து உலாவ.

பொருள்

குரலிசை
காணொளி