பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ்வுரையும் மணி முத்தின் பந்தரும் ஆகாயம் எழச் செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் சிரபுரத்துப் பிள்ளையார் இவ் வினைதான் ஈசர் திரு அருள் ஆகில் இசைவது என மெய் விரவு புளகம் உடன் மேதினியின் மிசைத் தாழ்ந்தார்.