பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொய் தவம் ஆகக் கொண்ட புன் தலைச் சமணர் கூறச் செய்தவப் பயன் வந்து எய்தும் செவ்வி முன் உறுதலாலே எய்திய தெய்வச் சார்வால் ‘இரு திறத்தீரும் தீரும் கைதவம் பேசமாட்டேன்’ என்று கைதவனும் சொன்னான்.