திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்ட பொழுது அமண் கொடியோர் செய்த கடுந்தொழில் நினைந்தே
மண்டிய கண் அருவி நீர் பாய மலர்க் கை குவித்துப்
புண்டரிகச் சேவடிக் கீழ்ப் பொருந்த நிலம் உற விழுந்தார்
கொண்ட குறிப் போடு நெடிது உயிர்த்து அழிந்த கொள்கையராய்.

பொருள்

குரலிசை
காணொளி