பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சீர் மலி அசோகு தன் கீழ் இருந்த நம் தேவர் மேலே வேரொடு சாய்ந்து வீழக் கண்டனம் அதன் பின் ஆக ஏர் கொள் முக்குடையும் தாமும் எழுந்து கை நாற்றிப் போக ஊர் உளோர் ஓடிக் காணக் கண்டனம் என்று உரைப்பார்.