பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நலம் மலியும் திருவீதி பணிந்து எழுந்து நல் தவர்தம் குலம் நிறைந்த திருவாயில் குவித்த மலர்ச் செங்கையொடு தலம் உற முன் தாழ்ந்து எய்தித் தமனிய மாளிகை மருங்கு வலம் உற வந்து ஓங்கிய பேர்அம்பலத்தை வணங்கினார்.