பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவர் பிள்ளையார் தம் மலர் அடி வணங்கிப் போற்றிக் கொற்றவன் முதலாய் உள்ளோர் காண முன் கொணர்ந்த ஏடு பற்றிய கையில் ஏந்திப் பண்பினால் யார்க்கும் காட்ட அற்று அருள் பெற்ற தொண்டர் அர ஒலி எழுந்தது அன்றே.