திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘நெருப்பினில் தோற்றார் தாங்கள் நீரில் வெல்வார் கேளா’ என்பார்;
‘இருப்பு நெஞ்சு உடையர் ஏனும் பிள்ளையார்க்கு எதிரோ’ என்பார
‘பருப் பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன் பாரீர்’ என்பார
‘மருப்பு உடைக் கழுக்கோல் செய்தார் மந்திரியார் தாம்’ என்பார்.

பொருள்

குரலிசை
காணொளி