பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அணை உற வந்து எழும் அறிவு தொடங்கின அடியார் பால் இணை இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின் புணை அருள் அங்கணர் பொருவிடை தங்கிய புணர் பாகத் துணையொடு அணைந்தனர் சுருதி தொடர்ந்த பெருந்தோணி.