திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மீனவற்கு உயிரை நல்கி மெய்ந் நெறி காட்டி மிக்க
ஊனம் ஆம் சமணை நீக்கி உலகு எலாம் உய்யக் கொண்ட
ஞான சம்பந்தர் வாய்மை ஞாலத்தில் பெருகி ஓங்கத்
தேன் அலர் கொன்றையார் தம் திருநெறி நடந்தது அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி